11 September 2010

"தேசாந்திரி"

நாங்கள் என்பதில் இப்போது உங்களுடன்
இணைந்திருப்பது "தேசாந்திரி".


• "தேடி சோறு நிதம் தின்று
பல சின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம்வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பலசெயல்கள் செய்து
நரைகூடி கிழப் பருவம் எய்தி -
கொடும்கூற்றுக்கு இரையென பின் மாயும்
பல வேடிக்கை மனிதரை போலே
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
              -மகாகவி பாரதியார்.


வழிப்போக்கனாய்,நாடோடியாய்,தேசாத்திரியாய் உலவும் எனக்கு பெரியதாய் லட்சியமில்லை.
அனால் ....
வேடிக்கை மனிதர்களை அடையாளம் கண்டுக்கொள்ளுவது இப்போதைய வேலை.எனெனில் வீழாமல் இருக்க விருப்பம் எனக்கு...
ஆதலால்...
அன்புள்ள அனைத்து நண்பர்களுக்கும்...
நாங்களும் வலைத்தளத்தில் எழுத வந்துவிட்டோம்.
http://www.thethumnandrum.blogspot.com/
thethum என்பதில் ஒரு e மட்டுமே வரும் என்பதனை
கவனிக்கவும்..

No comments: